மேட்டுபாளையம் கிழக்கு தெரு கிளை நோன்பு பெருநாள் திடல் தொழுகை -2013
கோவை மாவட்டம் மேட்டுபாளையம் கிழக்கு தெரு கிளை சார்பாக கடந்த 09-08-2013
அன்று நோன்பு பெருநாள் திடல் தொழுகை நபி வழி அடிப்படையில் நடைபெற்றது.
இதில் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் உட்பட பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு
பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்……