பொள்ளாச்சி கிளை நோன்பு பெருநாள் திடல் தொழுகை -2013
கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளை சார்பாக கடந்த 09-08-2013 அன்று நோன்பு
பெருநாள் திடல் தொழுகை நபி வழி அடிப்படையில் நடைபெற்றது. இதில் ஆண்கள்
பெண்கள் குழந்தைகள் உட்பட பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பெருநாள்
தொழுகையை நிறைவேற்றினர்………….