கோவைமாவட்டம் பொன்விழா நகர் கிளை & அல்அமீன் காலனி கிளை சார்பாக கடந்த
09-08-2013 அன்று நோன்பு பெருநாள் திடல் தொழுகை நபி வழி அடிப்படையில்
நடைபெற்றது. இதில் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் உட்பட பலர் ஆர்வத்துடன்
கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்……………