செல்வபுரம் தெற்கு கிளை நோன்பு பெருநாள் திடல் தொழுகை -2013
கோவை மாவட்டம் செல்வபுரம் தெற்கு கிளை சார்பாக கடந்த 09-08-2013 அன்று
நோன்பு பெருநாள் திடல் தொழுகை நபி வழி அடிப்படையில் நடைபெற்றது. இதில்
ஆண்கள் பெண்கள் குழந்தைகள் உட்பட பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பெருநாள்
தொழுகையை நிறைவேற்றினர்……………