கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளை சார்பாக கடந்த 09/12/12 அன்று பத்து
மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு “சாதித்துக்காட்டுவோம்” என்ற
பொதுத் தேர்வு வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த செய்தி பத்திரிக்கைகளில் வெளியானது.
இந்த செய்தி பத்திரிக்கைகளில் வெளியானது.