”பொதுத்தேர்வு எழுதும் மாணவ மாணவிகளின் கவணத்திற்கு” -ஆசாத் நகர் கிளை நோட்டிஸ்கள் விநியோகம்
கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளை சார்பாக கடந்த 22-03-2013
அன்று ”பொதுத்தேர்வு எழுதும் மாணவ மாணவிகளின் கவனத்திற்கு” என்ற தலைப்பில்
நோட்டிஸ்கள் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது…