கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளை மாணவரணி சார்பாக 08-02-2013
அன்று முதல் தினந்தோறும் மாலை 6.00 மணிமுதல் 9.00 மணிவரை10,12 வகுப்பு
படிக்கும் அணைத்து மாணவர்களுக்கும்
படிப்தற்கு (மின்சாரம் போவதால்) இடவசதி மற்றும் மின்சாரவசதி செய்து கொடுக்கப்பட்டு வருகி்னறது.