ஆசாத்நகர் கிளையின் சார்பாக11-07-12 தெருமுனை பிரச்சாரம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளையின்
சார்பாக 11-07-12 அன்று தெருமுனை
பிரச்சாரம் நடைபெற்றது.இதில் சகோதரர் உமர் பாரூக்“ அவர்கள் ”பித்அத் எனும் வழிகேடு ” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்..