”ரமளானுக்கு தயாராவோம்” – குறிச்சிபிரிவு கிளை தெருமுனைப் பிரச்சாரம்
கோவை மாவட்டம் குறிச்சிபிரிவு கிளை சார்பாக கடந்த 05-07-2013 அன்று 3
இடங்களில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.மாலிக் அவர்கள்
”ரமளானுக்கு தயாராவோம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…