கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையின் சார்பாக கடந்த 29/06/2013 அன்று பயான் நடை பெற்றது.
இதில் ஜாகிர் அவர்கள் ” நற்செயல்களை விரைவு படுத்துவோம் ” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
இதில் ஜாகிர் அவர்கள் ” நற்செயல்களை விரைவு படுத்துவோம் ” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.