பிறை பார்க்க வேண்டிய
இன்று, தமிழகத்தில் பிறை எங்கும் தென்படாததால், நபிகள் நாயகம் காட்டி தந்த
அடிப்படையில், ஷஅபான் மாதம் 30 ஆக பூர்த்தி அடைந்தது. நாளை(10.07.2013)
மக்ரிப் முதல்
ரமலான்-1 ஆரம்பம்.
”பிறையைப் பார்த்து நோன்பு வையுங்கள்; பிறையைப் பார்த்து நோன்பு விடுங்கள்! உங்களுக்கு மேக மூட்டம் தென்பட்டால் ஷஅபான் மாதத்தை முப்பது நாள்களாக முழுமைப் படுத்துங்கள்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ரமலான்-1 ஆரம்பம்.
”பிறையைப் பார்த்து நோன்பு வையுங்கள்; பிறையைப் பார்த்து நோன்பு விடுங்கள்! உங்களுக்கு மேக மூட்டம் தென்பட்டால் ஷஅபான் மாதத்தை முப்பது நாள்களாக முழுமைப் படுத்துங்கள்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.