”மன்னிப்பு” – செல்வபுரம் தெற்கு கிளை பெண்கள் பயான்
கோவை மாவட்டம் செல்வபுரம் தெற்கு கிளையின் சார்பாக கடந்த 06-07-2013 அன்று
பெண்கள் பயான் நடை பெற்றது. சஹோதரி இர்பானா அவர்கள் மன்னிப்பு என்ற
தலைப்பில் உரையாற்றினார்கள். சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன்
பெற்றனர்.