கோவை மாவட்டம் சார்பாக கடந்த 2-6-13 அன்று பிளஸ்டு
மற்றும் 10 வது வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு
பரிசுகள் வழங்கப்பட்டது மாநில செயலாளர் அப்துர் ரஹீம் அவர்கள் கல்வியை தேடி
என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினர். மேலும் நிகழ்ச்சிக்கு வந்திருந்த பிற
சமய சகோதர மாணவருக்கு மாமனிதர் நபிகள் நாயகம் ஸல் என்ற நூல் வழங்கி தஃவா
செய்யப்பட்டு