கோவை மாவட்டம் G.M நகர் கிளை சார்பாக கடந்த 22-6-13 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் யாஸ்மீன் ஆலிமா அவர்கள் தூய்மை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
இதில் யாஸ்மீன் ஆலிமா அவர்கள் தூய்மை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.