அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
TNTJ கோவை மாவட்ட மாணவரணியின் சார்பாக 23-6-13 அன்று காலை 10:30மணிக்கு ஆசாத் நகர் ப்[பள்ளியில் வைத்து நடைபெற்றது. இதில் T.A.அப்பாஸ் அவர்கள் உரையாற்றினார் பிறகு மாநில பேச்சாளர் சல்மான் அவர்கள் மாணவரணியின் இலக்கு எது? என்ற தலைப்பில் உரையாற்றினார் பிறகு சிறப்புரையாக மாநில மாணவரணி செயலாளர் அல் அமீன் அவர்கள் மாணவரணி பணிகளை வீரியபடுதுவது சம்மந்தமாக உரைநிகழ்த்தினார். பிறகு கோவை' மாவட்ட மாணவரணி புதிய ஒருகினைப்பாளர் தேர்வு நடைபெற்றது.இதில் அணைத்து கிளைகளிலிருந்தும் 80 க்கும் மேற்பட்ட மாணவரணி உறுபினர்கள் கலந்து' கொண்டனர். இறுதியில் மத்திய மாநில அரசாங்கம் வழங்கப்பட கூடிய கல்வி உதவித்தொகையை க்கான விண்ணப்பங்களும் தனியார் தொண்டு நிறுவனங்கள் வளங்கபடகூடிய கல்வி உதவித்தொகைக்கான விண்ணப்பங்களும் மற்றும் மாணவரணியின் ஐந்து கட்ட பணிகள் என்ற பட்டியல்களும் அந்தந்த கிளை பொறுப்பாளரிடம் வழங்கப்பட்டது. புகழுக்கும் பெருமைக்கு சொந்தகாரனும் அல்லாஹ்விற்கே