தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

புதன்

கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளையின் சார்பாக பெருநாள் திடல் தொழுகை.2012




தமி்ழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளையின்  சார்பாக பெருநாள் திடல் தொழுகை கடந்த 20.08.12 அன்று அத்தர் ஜமாஅத் பள்ளிகூடத்தில் வைத்து மாவட்ட பேச்சாளர்  A.W.நாசர் அவர்கள் பெருநாள் உரையுடன் நடைபெற்றது. இதில் ஆண்கள்,பெண்கள், என ஆயிரத்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்