தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

செவ்வாய்

ஆசாத் நகர் கிளையில் இஸ்லாத்தை ஏற்ற பிஸிதா

கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளையில் கடந்த 10-08-2014 அன்று பிஸிதா என்ற சகோதரி இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தனது பெயரை சுல்தானா என மாற்றிக் கொண்டார். அல்ஹம்துலில்லாஹ்……………

லிங்க பிரபு என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் – பொள்ளாச்சி கிளை


கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையில் கடந்த 08-08-2014 அன்று லிங்க பிரபு என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி தஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்…………………

பீட்டர் என்பவருக்கு திருக்குர் ஆன் தமிழாக்கம் – பொள்ளாச்சி கிளை

கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையில் கடந்த 07-08-2014 அன்று பீட்டர் என்பவருக்கு திருக்குர் ஆன் தமிழாக்கம் வழங்கி தஃவா செய்யப்பட்டது…………………

ருத்ர குமார் என்பவருக்கு திருக்குர் ஆன் தமிழாக்கம் – கோவை மாவட்டம்

கோவை மாவட்டம் சார்பாக கடந்த 09-08-2014 அன்று ருத்ர குமார் என்பவருக்கு திருக்குர் ஆன் தமிழாக்கம் மற்றும் நூல்கள் வழங்கி தஃவா செய்யப்பட்டது……………………

ஏழை சகோதரருக்கு ரூபாய் 2,600 கல்வி உதவி – கோவை மாவட்டம்

கோவை மாவட்டம் சார்பாக கடந்த 09-08-2014 அன்று ஏழை சகோதரருக்கு கல்வி உதவியாக ரூபாய் 2,600 வழங்கப்பட்டது…………

மத்திய அரசை கண்டித்து போஸ்டர்கள் – கோவை மாவட்டம்

கோவை மாவட்டம் சார்பாக கடந்த 01-08-2014 அன்று இஸ்ரேலையும்  மத்திய   அரசையும் கண்டித்ததும் போஸ்டார்கள் ஒட்டப்பட்டது………………………

இஸ்ரேல் கண்டன ஆர்ப்பாட்டம் குறித்து பத்திரிக்கை செய்தி – கோவை மாவட்டம்

கோவை மாவட்டம் சார்பாக கடந்த 04-08-2014 அன்று மாலை பாலஸ்தீனில் அப்பாவி பொதுமக்களை அநியாயமாக கொன்று குவித்துவரும் இஸ்ரேல் மற்றும் அதன் இராணுவத்தையும் வண்மையாக கண்டிக்கும் விதமாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனை தினகரன் , தினத்தந்தி, தினமலர் ஆகிய பத்திரிக்கைகளில் மறுநாள் செய்தியாக வெளிவந்தது…….

இஸ்ரேல் அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் – கோவை மாவட்டம்

கோவை மாவட்டம் சார்பாக கடந்த 04-08-2014 அன்று மாலை பாலஸ்தீனில் அப்பாவி பொதுமக்களை அநியாயமாக கொன்று குவித்துவரும் இஸ்ரேல் மற்றும் அதன் இராணுவத்தையும் வண்மையாக கண்டிக்கும் விதமாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனை தினகரன் , தினத்தந்தி, தினமலர் ஆகிய பத்திரிக்கைகளில் மறுநாள் செய்தியாக வெளிவந்தது…….

ரூபாய் 62500 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் – சாரமேடு கிளை

கோவை மாவட்டம் சாரமேடு கிளை சார்பாக கடந்த 2014 ரமளானில் 250 ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 62,500 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது………

பெருநாள் தொழுகை குறித்து பத்திரிக்கை செய்தி – சாரமேடு கிளை

கோவை மாவட்டம் சாரமேடு கிளை சார்பாக கடந்த 30-07-2014 அன்று நோன்புப் பெருநாள் திடல் தொழுகை குறித்து பத்திரிக்கையில் செய்தியாக வெளிவந்தது……………

ஏழை சகோதரருக்கு ரூபாய் 10 ஆயிரம் வாழ்வாதார உதவி – சுகுணாபுரம் கிளை

கோவை மாவட்டம்  சுகுணாபுரம் கிளை சார்பாக கடந்த 27-07-2014 அன்று ஏழை சகோதரருக்கு வாழ்வாதார உதவியாக ரூபாய் 10,000 வழங்கப்பட்டது………

300 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ரா பொருட்கள் விநியோகம் – ஆனைமலை கிளை

கோவை மாவட்டம் ஆனைமலை கிளை சார்பாக கடந்த 2014 ரமளானில் 300 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது…

ஏழை சகோதரிக்கு ரூபாய் 3 ஆயிரம் மருத்துவ உதவி – ஆனைமலை கிளை


கோவை மாவட்டம் ஆனைமலை கிளை சார்பாக கடந்த 29-09-2014 அன்று ஏழை சகோதரிக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 3,000/- வழங்கப்பட்டது……………

திங்கள்

பிஸ்மி காலனி கிளை நோன்பு பெருநாள் திடல் தொழுகை -2014

கோவை மாவட்டம் பிஸ்மி காலனி  கிளை சார்பாக கடந்த 29-07-2014 அன்று நோன்பு பெருநாள் திடல் தொழுகை நபி வழி அடிப்படையில்  நடைபெற்றது……………

நோட்டிஸ்கள் விநியோகம் – சாரமேடு கிளை

கோவை மாவட்டம் சாரமேடு கிளை சார்பாக கடந்த 27-07-2014 அன்று நோன்பின் சட்டங்கள் பற்றிய நோட்டிஸ்கள் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்மதுலில்லாஹ்………

1 யூனிட் அவசர இரத்த தான உதவி – ஆனைமலை கிளை

கோவை மாவட்டம் ஆனைமலை கிளை சார்பாக கடந்த 30-09-2014 அன்று 1 யூனிட் அவசர இரத்த தான உதவி செய்யப்பட்டது……………

நூல்கள் விநியோகம் – N.H.ரோடு கிளை

கோவை மாவட்டம் N.H.ரோடு கிளை சார்பாக கடந்த 29-07-2014 அன்று சுரேஷ் குமார் என்பவருக்கு நூல்கள் வழங்கி தஃவா செய்யப்பட்டது………

ஏழை சகோதரருக்கு ரூபாய் 5 ஆயிரம் வாழ்வாதார உதவி – கோவை மாவட்டம்

கோவை மாவட்டம் சார்பாக கடந்த 28-07-2014 அன்று ஏழை சகோதரர் ஊதுபத்தி வியாபாரம் செய்வதற்காக ஜக்காத் நிதியாக ரூபாய் 5,000 வழங்கப்பட்டது……….

ஷிர்க்கிற்கு எதிராக பிரச்சாரம் – சாரமேடு கிளை

கோவை மாவட்டம் சாரமேடு கிளை சார்பாக கடந்த 26-07-2014 அன்று ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்து ஷிர்க்கான பொருட்கள் அகற்றப்பட்டது………

ரூபாய் 60,000 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் – பொன்விழா நகர் கிளை

கோவை மாவட்டம் பொன்விழா நகர்  கிளை சார்பாக கடந்த 2014 ரமளானில் 260 ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 60,000 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது……………

ரூபாய் 32,000 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் – G.M.நகர் கிளை

கோவை மாவட்டம் G.M.நகர் கிளை சார்பாக 2014 ரமளானில் 106 ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 32,000 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது………

ரூபாய் 76,000 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் – அல் அமீன் காலனி கிளை

கோவை மாவட்டம் அல் அமீன் காலனி கிளை சார்பாக கடந்த 2014 ரமளானில் 275 ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 76,000 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது…………………

ரூபாய் 64,985 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் – ஆசாத் நகர் கிளை

கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளை  சார்பாக கடந்த 2014 ரமளானில் 500 ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 64,985 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது…………

ரூபாய் 14,220 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் – பொள்ளாச்சி கிளை


கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளை சார்பாக கடந்த 2014 ரமளானில் 381 ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 14,220 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது………………

கோட்டை கிளை நோன்பு பெருநாள் திடல் தொழுகை -2014

கோவை மாவட்டம் கோட்டை கிளை சார்பாக கடந்த 29-07-2014  அன்று நோன்பு பெருநாள் திடல் தொழுகை நபி வழி அடிப்படையில்  நடைபெற்றது. இதில் சகோ.M.அப்துர் ரஹீம் அவர்கள் உரையாற்றினார்கள்………………

அல்அமீன் காலனி கிளை நோன்பு பெருநாள் திடல் தொழுகை -2014

கோவை மாவட்டம் அல்அமீன் காலனி கிளை சார்பாக 29-07-2014 அன்று நோன்பு பெருநாள் திடல் தொழுகை நபி வழி அடிப்படையில்  நடைபெற்றது. இதில் சகோ.உமர் பாரூக்  அவர்கள் உரையாற்றினார்கள்………

ஆசாத் நகர் கிளை நோன்பு பெருநாள் திடல் தொழுகை -2014

கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளையில்  கடந்த 29-07-2014 அன்று நோன்பு பெருநாள் திடல் தொழுகை நபி வழி அடிப்படையில்  நடைபெற்றது. இதில் சகோ.சல்மான் அவர்கள் “விழிம்பில் நிற்காமல் தவ்ஹீத் பக்கம் வாருங்கள்”என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…………

ஏழை சகோதரரின் மனைவிக்கு ரூபாய் 16,610 மருத்துவ உதவி – சாரமேடு கிளை

கோவை மாவட்டம் சாரமேடு கிளை சார்பாக கடந்த 29-07-2014 அன்று ஏழை சகோதரரின் மனைவிக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 16,610 வழங்கப்பட்டது………

ஏழை சகோதரருக்கு ரூபாய் 4130 மருத்துவ உதவி – சாரமேடு கிளை


கோவை மாவட்டம் சாரமேடு கிளை சார்பாக கடந்த 26-07-2014 அன்று ஏழை சகோதரருக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 4130 வழங்கப்பட்டது…………………

தவ்ஹீத் ஜமாஅத் என்ன செய்கிறது – ஆசாத் நகர் கிளை தர்பியா நிகழ்ச்சி

கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளை சார்பாக கடந்த 27-07-2014 அன்று தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ.யஹ்யா அவர்கள் ”ஜனாஸா சட்டங்கள் செய்முறை விளக்கம்”  மற்றும் சகோ.காஜா அவர்கள்  “தவ்ஹீத் ஜமாஅத் என்ன செய்கிறது“ என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். அல்ஹம்துலிலல்லாஹ்………………

ஏழை சகோதரருக்கு ரூபாய் 2 ஆயிரம் கல்வி உதவி – கோவை மாவட்டம்

கோவை மாவட்டம் சார்பாக கடந்த 28-07-2014  அன்று ஏழை சகோதரருக்கு கல்வி உதவியாக ரூபாய் 2,000 வழங்கப்பட்டது……

ஏழை சகோதரருக்கு ரூபாய் 4610 கல்வி உதவி – கோவை மாவட்டம்

கோவை மாவட்டம் சார்பாக கடந்த 26-07-2014 அன்று ஏழை சகோதரருக்கு கல்வி உதவியாக ரூபாய் 4610 வழங்கப்பட்டது………

தவ்ஹீத்வாதிகள் கடைபிடிக்க வேண்டியவை – ஆசாத் நகர் கிளை தர்பியா நிகழ்ச்சி

கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளை சார்பாக கடந்த 21-07-2014 அன்று தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ.ஜாகீர் அவர்கள் ”தொழுகை செய்முறை விளக்கமும்” சகோ.காஜா அவர்கள் “தவ்ஹீத்வாதிகள் கடைபிடிக்க வேண்டியவை“ என்ற தலைப்பிலும்  உரையாற்றினார்கள்……………

பாலஸ்தீன் போர் நிறுத்தம் வேண்டி கையெழுத்து போராட்டம் – கோவை மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் சார்பாக கடந்த 20-07-2014 அன்று உக்கடம் லாரிப்பேட்டை மீன்மார்கட் பகுதியில் வைத்து இஸ்ரேல் பயன்கிரவாத தாக்குதலை நிறுத்துவதற்கும் அப்பாவி பாலஸ்தீன் முஸ்லிம்களின் பாதுக்காப்பை வலியுறுத்த கையெழுத்திடும் போராட்டடம் நடைபெற்றது. இதில் குழந்தைகளை கொல்வதை நிறுத்து என்ற வாசகம் அடங்கிய பேனர் வைக்கப்பட்டு பிறமத மக்கள் அனைவரும் ஆதரவு தரும் விதமாக கையெழுத்திட்டார்கள். இஸ்ரேலின் அநியாத்தை எதிர்க்கும் விதமாக இந்த நிகழ்வு இருந்தது. மேலும் மக்கள் மத்தியில் பாலஸ்தீனத்தில் அப்பாவி மக்களுக்கு எதிராக நடக்கும் வன்முறையை விளக்கும் விதமாக அமைந்தது. அல் ஹம்துலில்லாஹ்………………..

ஏழை சகோதரருக்கு ரூபாய் 2 ஆயிரம் மருத்துவ உதவி – கோவை மாவட்டம்

கோவை மாவட்டம் சார்பாக கடந்த 24-07-2014 அன்று ஏழை சகோதரருக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 2,000 வழங்கப்பட்டது…………………

பிற சமய ஏழை சகோதரருக்கு ரூபாய் 2 ஆயிரம் மருத்துவ உதவி – கோவை மாவட்டம்

கோவை மாவட்டம் சார்பாக கடந்த 24-07-2014 அன்று பிற சமய ஏழை சகோதரருக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 2,000 வழங்கப்பட்டது……………………….

சாரமேடு கிளையில் இஸ்லாத்தை ஏற்ற ராம்கி

கோவை மாவட்டம் சாரமேடு கிளையில்  கடந்த  22-07-2014 அன்று ராம்கி என்ற சகோதரர் தன் வாழ்க்கை நெறியாக தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு தனது பெயரை அப்துல் ரஷீத் என மாற்றிக் கொண்டார். மேலும் அவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம்  வழங்கி தஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்………

ஆசாத் நகர் கிளை தஃவா

கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளையில் கடந்த 25-07-2014 அன்று பழநியப்பன் என்பவருக்கு இஸ்லாம் குறித்து தஃவா செய்யப்பட்டது.

குர்ஆன் மனனம் போட்டிகள் – ஆசாத் நகர் கிளை

கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளை சார்பாக கடந்த 25-07-2014 அன்று சிறுவர்களுக்கான பேச்சு போட்டி, ​குர்ஆன் மனனம் போட்டி, ஞாபக திறன் போட்டிகள்  போட்டி நடைபெற்றது. இதில் பேசியவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் சஹர் சாப்பாடு வழங்கப்பட்டது…………………

ஆசாத் நகர் கிளை தர்பியா நிகழ்ச்சி

கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளை சார்பாக கடந்த 23-07-2014 அன்று தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கேள்விகள் கேட்கப்பட்டு பதிலளித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது……………

வசந்த் என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் – கோவை மாவட்டம்

கோவை மாவட்டம் சார்பாக கடந்த 26-07-2014 அன்று வசந்த் என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி தஃவா செய்யப்பட்டது………………

ஏழை சகோதரருக்கு ரூபாய் 3 ஆயிரம் மருத்துவ உதவி – சாரமேடு கிளை


கோவை மாவட்டம் சாரமேடு கிளை சார்பாக கடந்த 14-07-2014 அன்று ஏழை சகோதரருக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 3,000 வழங்கப்பட்டது. அல்ஹம்மதுலில்லாஹ்……………

இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி – ஆசாத் நகர் கிளை

கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளை சார்பாக கடந்த 22-07-2014 அன்று இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ.காஜா அவர்கள் இஸ்லாம் மார்க்கம் சம்பந்தமான் கேள்விகளுக்கு பதிலளித்தார்கள். மேலும் சகோ.நாசர் அவர்கள் ”பாவமன்னிப்பு தேடுவோம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…………………

மாநில தலைமைக்கு ரூபாய் 7800 நிதியுதவி – சாரமேடு கிளை


கோவை மாவட்டம் சாரமேடு கிளை சார்பாக கடந்த 19-07-2014 அன்று மாநில தலைமைக்கு நிதியுதவியாக ரூபாய் 7800 வழங்கப்பட்டது. அல்ஹம்மதுலில்லாஹ்…………………

ஏழை சகோதரருக்கு ரூபாய் 1750 கல்வி உதவி – சாரமேடு கிளை

கோவை மாவட்டம் சாரமேடு கிளை சார்பாக கடந்த 19-07-2014 அன்று ஏழை சகோதரருக்கு கல்வி உதவியாக ரூபாய் 1750 வழங்கப்பட்டது. அல்ஹம்மதுலில்லாஹ்…………………

கோட்டை கிளை தஃவா

கோவை மாவட்டம் கோட்டை கிளை சார்பாக கடந்த 18-07-2014 அன்று சகோ.பி.ஜை அவர்களின் பகிரங்க சவால் குறித்த போஸ்டர்கள் ஓட்டப்பட்டது………………………….

கோவை மாவட்டம் தஃவா

கோவை மாவட்டம் சார்பாக கடந்த 20-07-2014 அன்று சகோ.பி.ஜை அவர்களின் பகிரங்க சவால் குறித்த போஸ்டர்கள் ஓட்டப்பட்டது. மேலும் கிளைகளுக்கும் வழங்கப்பட்டது……………

இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி – ஆசாத் நகர் கிளை

கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளை சார்பாக கடந்த 19-07-2014 அன்று இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்  நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ.நாசர் அவர்கள் கேள்விகளுக்கு பதிலளித்தார்கள்……………………….