தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

திங்கள்

கவுண்டம்பாளையம் கிளை தஃவா


கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் கிளை சார்பாக கடந்த 21-07-2013 அன்று குர்ஆன் வசனங்கள் மற்றும் துஆக்கள் அடங்கிய  ஸ்டிக்கர்கள் வீடுகள் மற்றும் கடைதெருக்களில்  ஒட்டப்பட்டது……