தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

திங்கள்

“அழைப்பு பணியின் அவசியம் ” – பொள்ளாச்சி கிளை பெண்கள் பயான்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையில் கடந்த 25-08-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ.ஜாகிர் அவர்கள் “அழைப்பு பணியின் அவசியம் ” என்ற தலைபில் உரையாற்றினார்கள்……