தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளையின் சார்பாக
கடந்த 17.06..2011 அன்று மகரிப் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.
இதில் யஹ்யா அவர்கள் "உணவின் ஒழுக்கங்கள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் சகோதரர்கள்
ஆர்வத்துடன் கலந்து பயன் பெற்றனர்