ஆசாத்நகர்கிளையின் சார்பாக ஏழை சகோதருக்கு ரூ.3000/- கல்வி உதவி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத்நகர்கிளையின்
சார்பாக கடந்த 16-06-2012 அன்று பக்ரூதீன் என்ற சகோதருக்கு படிப்பு செலவிற்கு ரூ.3000/- கல்வி உதவியாக அவருடைய தந்தையிடம் வழங்கப்பட்டது.