தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

சனி

வட்டி” – குறிச்சி பிரிவு கிளை தெருமுனைப் பிரச்சாரம்

கோவை மாவட்டம் குறிச்சி பிரிவு கிளை சார்பாக 3-6-13 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் அன்சர் கான் அவர்கள் வட்டி என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார். பொதுமக்கள் கேட்டு பயன் பெற்றனர்.