தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

சனி

முருகேசன் என்பவருக்கு திருக் குர்ஆன் தமிழாக்கம் – கவுண்டம்பாளையம்

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் கிளை சார்பாக கடந்த 16-06-2013 அன்று முருகேசன் என்ற பிற சமய சகோதரார்க்கு திருக் குர்ஆன் தமிழாக்கம் மற்றும் மாமனிதர் ஸால் புத்தகம் வழங்கி தஃவா செய்யப்பட்டது.