“ரமளானின் சிறப்புகள்” – கவுண்டம்பாளையம் கிளை பெண்கள் பயான்
கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் கிளையின் சார்பாக கடந்த 06-07-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.
ரமளானின் சிறப்புகள் என்ற தலைப்பில் சகோதரி ராபியத்துல் பஷீரா அவர்கள் உரையாற்றினார்கள்.
சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.