தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

வியாழன்

”துஆக்கள் மனனம் பயிற்சி” – கவுண்டம்பாளையம் கிளை தர்பியா

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் கிளையில் கடந்த 07-07-2013 அன்று தர்பியா நடைபெற்றது. துஆக்கள் மனனம் பயிற்சி அளிக்கப்பட்டது ,சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.