தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

செவ்வாய்

கவுண்டம்பாளையம் கிளை தஃவா

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் கிளை சார்பாக கடந்த 08-09-2013 அன்று வீடு வீடாக சென்று  தஃவா செய்யப்பட்டது. மேலும் குர்ஆன் ஹதீஸ் அடங்கிய 300 ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன…………