தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

வியாழன்

ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் ஏன் ? – சாரமேடு கிளை தெருமுனைப் பிரச்சாரம்

TNTJ கோவை மாவட்டம் சாரமேடு கிளை சார்பாக 29 -11-13 அன்று ஆசாத்நகர் பகுதியில் தெருமுனை பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் காஜா என்ற சகோதரர் ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.