தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

செவ்வாய்

”இளைஞனே விழித்தெழு” அல் அமீன் காலனி கிளை பொதுக் கூட்டம்

TNTJ கோவை மாவட்டம் அல் அமீன் காலனி கிளை சார்பாக 1-12-13 அன்று லாரிப்பேட்டை பகுதியில் வைத்து ஜனவரி 28 போராட்டம் சம்மந்தமாக மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் மாநில பொது செயலாளர் கோவை ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் இளைஞனே விழித்தெழு என்ற தலைப்பிலும்,மாநில துணை பொது செயலாளர் யூசூப் அவர்கள் எது சமுதாய பனி என்ற தலைபிலும், சம்சுதீன் அல்லாஹ்வின் உதவி எப்போது வரும் என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினர்.இந்நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள்,குழந்தைகள் என அனைவரும் கலந்து கொண்டனர்.