தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

புதன்

இறைஒளி ஏற்ப்படுத்தும் மாற்றங்கள் – கோவை மாவட்டம் சொற்ப்பொழிவு நிகழ்ச்சி

கோவை மாவட்டம் சார்பாக கடந்த 09-07-2014 மற்றும் 10-07-2014 ஆகிய நாட்களில் சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ.அப்பாஸ் அலி அவர்கள் ”இறைஒளி ஏற்ப்படுத்தும் மாற்றங்கள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……………