தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

புதன்

ரமலானின் சிறப்புகள் – சாரமேடு கிளை பெண்கள் பயான்

கோவை மாவட்டம் சாரமேடு கிளை சார்பாக கடந்த 06-07-2014 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ.சகோதரி மும்தாஜ் அவர்கள் “ரமலானின் சிறப்புகள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……………