தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

திங்கள்

கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளையில் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளையின் சார்பாக 09.10.11 அன்று இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (முஸ்லிம்களுக்கான) கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. மார்க்கம் சமப்பந்தமான கேள்விகளுக்கு இஸ்லாமிய கல்லூரி ஆசிரியர் மௌலவி அப்துர் நாசர் அவர்கள் பதில் அளித்தார்கள். இதில் சகோதர சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்....