தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

திங்கள்

“எதிர்ப்பில் வளர்ந்த இஸ்லாம்” ஆசாத் நகர் கிளை பயான்


கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளையில் கடந்த 11.11.2012  அன்று வாராந்திர பயான் நடைபெற்றது. இதில் “எதிர்ப்பில் வளர்ந்த இஸ்லாம்” என்ற தலைப்பில் உரையாற்றப்பட்டது. சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.