தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

திங்கள்

மாணவர்கள் படிப்தற்கு இடம் மற்றும் மின்சாரவசதி ஏற்பாடு! – ஆசாத் நகர் கிளை



கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளை மாணவரணி சார்பாக 08-02-2013 அன்று முதல் தினந்தோறும் மாலை 6.00 மணிமுதல் 9.00 மணிவரை10,12 வகுப்பு  படிக்கும் அணைத்து மாணவர்களுக்கும்
படிப்தற்கு (மின்சாரம் போவதால்) இடவசதி மற்றும் மின்சாரவசதி செய்து கொடுக்கப்பட்டு வருகி்னறது.