தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

திங்கள்

மழைத் தொழுகை – ஆசாத்நகர் கிளை


கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளை சார்பாக 24-03-2013 அன்று  அன்று மழை வேண்டி சிறப்பு தொழுகை நடைபெற்றது . இதில் சகோதர,சகோதரிகள் கலந்து கொண்டார்கள்.