கோவை மாவட்டம் ஆனைமலை கிளை சார்பாக கடந்த 17-08-2014 அன்று மார்க்க
விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சகோ.பக்கீர் முஹம்மது அல்தஃபி
அவர்கள் ”எது சத்தியம்” என்ற தலைப்பிலும் சகோ.சஃபீ அஹமது அவர்கள் ”சமூக
தீமைகள்” என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்……………