தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

வெள்ளி

எது சத்தியம் – ஆனைமலை கிளை மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம்

கோவை மாவட்டம் ஆனைமலை கிளை சார்பாக கடந்த 17-08-2014 அன்று மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சகோ.பக்கீர் முஹம்மது அல்தஃபி அவர்கள் ”எது சத்தியம்” என்ற தலைப்பிலும் சகோ.சஃபீ அஹமது அவர்கள் ”சமூக தீமைகள்” என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்……………