தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

வெள்ளி

அல்லாஹ்வை ஏன் வணங்கவேண்டும் – சாரமேடு கிளை தெருமுனைப் பிரச்சாரம்






கோவை மாவட்டம் சாரமேடு கிளை சார்பாக கடந்த19-08-2014 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.அப்துல் ரஷீத் அவர்கள் “அல்லாஹ்வை ஏன் வணங்கவேண்டும்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்………