அல்லாஹ்வை ஏன் வணங்கவேண்டும் – சாரமேடு கிளை தெருமுனைப் பிரச்சாரம்
கோவை மாவட்டம் சாரமேடு கிளை சார்பாக கடந்த19-08-2014 அன்று தெருமுனைப்
பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.அப்துல் ரஷீத் அவர்கள் “அல்லாஹ்வை ஏன்
வணங்கவேண்டும்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்………