தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

வெள்ளி

புதிதாக இஸ்லாத்தை ஏற்ற குடும்பத்திற்கு திருக்குர்ஆன் தழிழாக்கம் – ஆசாத் நகர் கிளை

கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளையில் கடந்த 12-08-2014 அன்று புதிதாக இஸ்லாத்தை ஏற்ற குடும்பத்திற்கு திருக்குர்ஆன் தழிழாக்கம் வழங்கி தஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்……