தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

புதன்

கோவை ஆசாத்நகர் கிளையில் ஹஜ் பெருநாள் தொழுகை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை  மாவட்டம்   ஆசாத்நகர் கிளையில் கடந்த 07.11.2011 அன்று ஹஜ் பெருநாள் தொழுகை சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்! இதில் மாநில பேச்சாளர் தாவூத் கைஸர் உரையாற்றினார். ஆண்கள் பெண்கள் குழந்தைகள் உட்பட பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்….