தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

வியாழன்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத்நகரில் நடைபெற்ற பெருநாள் திடல் தொழுகை.. ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம்  ஆசாத்நகர் கிளையின் சார்பாக 31.08.2011  நோன்பு பெருநாள் நபிவழி திடல் தொழுகை அத்தர் ஜமாஅத்  பள்ளி வளாகத்தில் (மைதானத்தில்) நடைபெற்றது.சரியாக 8 மணிக்கு தொழுகை ஆரம்பிக்கப்பட்டது. இதில் மாவட்ட பேச்சாளர் A.Wநாசர்  அவர்கள்  உரையாற்றினார்.  இதில் ஆண்கள் பெண்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு நபிவழியில் தொழுகையை நிறைவேற்றினர்.அல்லாஹு அக்பர்….

திடல் தொழுகை பாதுகாப்பிற்கு வந்து இருந்த  காவல்துறையினர் அனைவருக்கும் இனிப்புகளும் இஸ்லாம் சம்பந்தான புத்தங்களும் வழங்கப்பட்டு தாவா செய்யப்பட்டது.