தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

வியாழன்

கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளையில் பித்ரா விநியோகம்



அல்லாஹ்வின் அளப்பெரும் கிருபையால்  கோவை மாவட்டம்  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆசாத்நகர் கிளையின் சார்பாக பித்ரா விநியோகம்  ஆசாத்நகர், எம்.சி.ஆர் நகர், சேரன் காலனி, ஆத்துப்பாலம் பகுதிகளில் வசிக்கக் கூடிய 500 ஏழைக் குடும்பங்கள் பயனளிக்கும் விதமாக (கிளை வசூல் ரூ 35,000 மாநிலம் தந்தது ரூ 20,000)    ரூபாய் 55,000 மதிப்பிலான அரிசி, நெய், வெங்காயம், பச்சைமிளகாய், பூண்டு,  ஆகியவை விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்