தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

புதன்

கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளையின் சார்பாக18.03.2012 அன்று தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத்நகர்  கிளையின் சார்பாக18.03.2012 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சாரமேடு ஜாகீர்  அவர்கள் “ஓழுக்கம் ” என்ற தலைப்பில் உரையாற்றினார்.