ஆசாத்நகர் கிளையின் சார்பாக தெரு முனை பிரச்சாரம் 07.04.12
கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளையின் சார்பாக தெரு முனை பிரச்சாரம் கடந்த 07.04..12 அன்று நடைபெற்றது. இதில் பேச்சாளர் ரியாஸ் அகமது அவர்கள் உரையாற்றினார்கள். அதிகமான பலர்ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்....