கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளையின் சார்பாக பெண்கள் பயான்.
கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளை சார்பாக கடந்த 07.04-2012 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் பேச்சாளர் காஜா அவர்கள் ”நபி வழி பேணுவோம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.அதிகமான பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்....