தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளையின் சார்பா13.04.12 அன்று மாற்று மதத்தை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியருக்கு தஃவா செய்யப்பட்டது. இஸ்லாம் சம்பந்தமான கேள்விகளுக்கு பதில் அளிக்கப்பட்டது. மற்றும் அவருக்கு இஸ்லாம் சம்பந்தமான புத்தகங்களும் வழங்கப்படடன.