தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

திங்கள்

குர்ஆன் மனனம் போட்டிகள் – ஆசாத் நகர் கிளை

கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளை சார்பாக கடந்த 25-07-2014 அன்று சிறுவர்களுக்கான பேச்சு போட்டி, ​குர்ஆன் மனனம் போட்டி, ஞாபக திறன் போட்டிகள்  போட்டி நடைபெற்றது. இதில் பேசியவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் சஹர் சாப்பாடு வழங்கப்பட்டது…………………