தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

திங்கள்

தவ்ஹீத்வாதிகள் கடைபிடிக்க வேண்டியவை – ஆசாத் நகர் கிளை தர்பியா நிகழ்ச்சி

கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளை சார்பாக கடந்த 21-07-2014 அன்று தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ.ஜாகீர் அவர்கள் ”தொழுகை செய்முறை விளக்கமும்” சகோ.காஜா அவர்கள் “தவ்ஹீத்வாதிகள் கடைபிடிக்க வேண்டியவை“ என்ற தலைப்பிலும்  உரையாற்றினார்கள்……………