தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

திங்கள்

ஆசாத் நகர் கிளை நோன்பு பெருநாள் திடல் தொழுகை -2014

கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளையில்  கடந்த 29-07-2014 அன்று நோன்பு பெருநாள் திடல் தொழுகை நபி வழி அடிப்படையில்  நடைபெற்றது. இதில் சகோ.சல்மான் அவர்கள் “விழிம்பில் நிற்காமல் தவ்ஹீத் பக்கம் வாருங்கள்”என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…………