தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

திங்கள்

தவ்ஹீத் ஜமாஅத் என்ன செய்கிறது – ஆசாத் நகர் கிளை தர்பியா நிகழ்ச்சி

கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளை சார்பாக கடந்த 27-07-2014 அன்று தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ.யஹ்யா அவர்கள் ”ஜனாஸா சட்டங்கள் செய்முறை விளக்கம்”  மற்றும் சகோ.காஜா அவர்கள்  “தவ்ஹீத் ஜமாஅத் என்ன செய்கிறது“ என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். அல்ஹம்துலிலல்லாஹ்………………