கோவை மாவட்டம் சார்பாக கடந்த 04-08-2014 அன்று மாலை பாலஸ்தீனில் அப்பாவி
பொதுமக்களை அநியாயமாக கொன்று குவித்துவரும் இஸ்ரேல் மற்றும் அதன்
இராணுவத்தையும் வண்மையாக கண்டிக்கும் விதமாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
நடைபெற்றது. இதனை தினகரன் , தினத்தந்தி, தினமலர் ஆகிய பத்திரிக்கைகளில்
மறுநாள் செய்தியாக வெளிவந்தது…….