ஒரு பெண்ணின் வாழ்க்கையில் குடிகொண்ட நவீன கலாச்சாரம் இன்றைக்கு அவளின் உயிரையும் அவளது கணவனின் உயிரையும் மாய்ப்பதற்கு காரணமாக அமைந்து விட்டது.
கடந்த சில வாரங்களுக்கு முன் மீடியாக்களில் பரபரப்பாக அலசப்பட்ட ஒரு விசயம் மூணாறில் கொலைசெய்யப்பட்ட ஒரு பெண்ணை பற்றியதாகும் மூனாறு பகுதிக்கு தன மனைவியை அழைத்து சென்று அவளை கொலை செய்துவிட்டு தன சொந்த ஊருக்கு திரும்பி வந்த அந்த பெண்ணின் கணவன் தற்கொலை செய்து கொண்டார்.